திறைசேரி முறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் இன்று (24) சமர்பிக்கப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் விசாரணைகள் முடிவடையும் வரை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணிணி உள்ளிட்ட இலத்திரனியல் தொடர்பாடல் உபகரணங்களை ஒப்படைக்குமாறு முறி ஆணைக்குழு பணித்துள்ளது.
அதன் பிரகாரம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் அவற்றை கையளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார். குயின்ஸ்லாந்தி;ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில்…
(FASTNEWS | COLOMBO) – பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை மற்றும் தெல்கந்தை ஆகிய இடங்களில் தற்போது (01.30) கடும்…
ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்துவதை எதிர்வரும் இரு வாரங்களில் முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது…