துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி…

குருநாகல் – மாவத்தகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.