கல்கிஸ்ஸ – ரத்மலான வடக்கு பிரதேசத்தில் நேற்று(20) வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.