துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண தண்டனை

பரத லக்ஷமன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம்  இன்று தீர்ப்பளித்துள்ளது.