துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து.

துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த துறைமுக நகரமானது நிதி நகரம் என இந்த அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளது.