(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தென்னாபிரிக்க அணியுடன் நாளை(28) இடம்பெறவுள்ள போட்டியில் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாகவே அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.