தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான, கடுவலை உள்மாற்றீடு சுற்று மூடப்பட்டது…

நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையின், வௌ்ளம் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான, கடுவலை உள்மாற்றீடு சுற்று, மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.