தெற்கு அதிவேக வீதியில் வெள்ள நிலை காரணமாக சில வாயில்களுக்கு பூட்டு..

தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவை மற்றும் வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளநிலை காரணமாக அப்பகுதி மூடப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)