தெல்தெனியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ.

தெல்தெனியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், கண்டி- மஹியங்கனை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலதிக செய்திகளுக்கு காத்திருங்கள்..