தெல்தெனிய – கொனவலை பகுதியில் காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தோரில் இரு பெண்களும் அடங்குவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.


(rizmira)