(FASTNEWS | COLOMBO) – தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்ற சாந்த பண்டார தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவால் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற ஆசனத்தை நிரப்ப அவர் பதவி விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.