தேசிய அரசினை முன்னெடுத்து செல்வது குறித்த உடன்படிக்கை அவசியமற்றது என சபாநாயகர் கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு விடையளிக்கும் போது இன்று(22) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தான் இது குறித்து சட்ட துறையிடமும் வினவினேன், அதன்படி அவர்களது கருத்திற்கும் செவிசைத்தே குறித்த கருத்தினை வெளியிட்டேன் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
#rishma