தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி தமது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் , அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.