தேசியப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் இராஜினாமா

(FASTNEWS | COLOMBO) – தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.