(FASTNEWS | COLOMBO) – தேசிய பாதுகாப்பு நிமித்தம் அனைத்து தபால் சேவைக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு நிமித்தம் அனைத்து தபால் சேவைக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..