தேசிய வெசாக் வாரம் இன்று(26) ஆரம்பமாகிறது.
“அமைதியான மனம் ஆரோக்கியம் தரும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தியான, தான, தர்ம நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.