தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் போட்டியிடத் தயார்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் போட்டியிடத் தயாராகியுள்ளதாக ஊடகங்களிடம் முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்; இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் கிரிக்கெட்டுக்காக பெரும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். முக்கியமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கடன்களை முழுமையாக செலுத்தினேன். அதன்படி, நிறுவனத்திற்கு 2,000 மில்லியன் ரூபா பணத்தினை சேமித்தேன். .” என தெரிவித்திருந்தார்.