தேர்தல் ஆணைக்குழுவானது, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று(09) முற்பகலில் கூடவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்தார்.
E – (reeshma)