தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
அதனை அறிவிப்பதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று வெள்ளிக்கிழமை(10) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(riz)