முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக தாய்லாந்து, பெங்கொக் நகரம் சென்றுள்ளார்.
அங்கு முன்னாள் ஜனாதிபதியினை வரவேற்க முன்னாள் ஜனாதிபதி என்பதற்கு பதிலாக “ஜனாதிபதி அவர்களுக்கு” என பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இது குறித்து கோட்டபாய ராஜபக்ஷவின் முகநூலில் உத்தியோகபூர்வமாய் வெளியிட்ட செய்தி வருமாறு;





