தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி…

பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(25) நடந்து வருகின்ற நிலையில், கட்டா பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.