அமெரிக்க அரசாங்கம் மக்களை வேவுபார்ப்பதாகத் தகவல் கசியவிட்ட எட்வர்ட் ஸ்னோடன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், நமது திறன்பேசியில் உள்ள எந்த ஒரு தரவையும் தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளபோதும்கூட உளவுத்துறையால் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=gc3VH18QgoA&feature=youtu.be” width=”560″ height=”315″]