தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது…

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை தொடர்ந்து நாளை(26) மேற்கொள்ளப்படவிருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.