நதிமல் பெரேரா CID விசாரணைக்கு பின்னர் விடுவிப்பு..

(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவினது மகன் நதிமல் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.

இணைப்புச் செய்தி;

நதிமல் பெரேரா மற்றும் இன்னுமொருவர் கட்டுநாயாக்க ஊடாக தாயகத்திற்கு…