(FASTNEWS | COLOMBO) – துபாய் அரசினால் நாடுகடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்கி சற்றுமுன்னர் வெளியேறி சென்றதாக ஏமாத்து செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
—————————————————————————————————————-
நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..
(FASTNEWS | COLOMBO) – துபாய் அரசினால் நாடுகடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.