(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(11) முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று (11) இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது