அரசாங்க வர்த்தக முயற்சிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான விசேட செயலணி தலைவராகவும் மனோ தித்தவெல இதற்கு முன்னர் செயலாற்றியுள்ளார்.
வெளிநாட்டு கற்கைகளுக்கான கதிர்காமர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலும் உறுப்பினராக மனோ தித்தவெல செயற்படுகின்றார்.
இந்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.