நல்லூர் துப்பாக்கி சூடு நடத்தி யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்பாதுகாவலரை கொலை செய்த பிரதான சந்தேக நபர் இன்று அதிகாலையில் பொலிசில் சரணடைந்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்பு மனு விண்ணப்பம் பெறும் நடவடிக்கையானது நிறைவுற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்பாளர்கள்…
2017 தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(19) பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இடம்பெற…