நாளை அடையாளப் பணிப்புறக்கணிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் நாளை(24) முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.