நாடாளுமன்றம் 21ம் திகதி வரை ஒத்திவைப்பு…

கூட்டு எதிரணியின் அமைதியின்மை காரணமாக நாடாளுமன்றம் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

(rizmira)