ஆசியான் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்னாம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு(13) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.407 விமானத்தின் ஊடாக பெங்கொக்கில் இருந்து 10.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.