நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இருந்து இலங்கை திரும்புவோருக்கு 14 நாட்கள் அவரவர்களது வீீீீடுகளில் இருக்குமாறு சுகாதார   அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற கொவிட்-19 எனும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்படுகின்றனர்.