(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை இன்றும் சில மாவட்டங்களில் தொடரக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.