(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் தடைபடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மின்தடை