நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழை – வானியல் அவதான நிலையம் எதிர்வு கூறல்..

கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை கடுமையான மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வடக்கு,கிழக்கு, ஊவா, மேல் மற்றும் சப்புரகமுவ மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.