நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(01) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல் சபரகமுவ மத்திய தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சல பிரதேசங்களில் 100 மற்றும் 150 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தொட பிரதேசங்களில் இடைக்கிடைய 70 – 80 மில்லிமீட்டருக்கிடையில் கடும் காற்று வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.