மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் இன்று(07) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக சபரகமுவ, மத்திய மாகாணங்கள், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக் கூடும் எனதெரிவித்துள்ளது.