முஸ்லிம்களின் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் நாளை(26) முதல் மூடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்துள்ளார்.
24×7 Around the Globe
முஸ்லிம்களின் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் நாளை(26) முதல் மூடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்துள்ளார்.