நாட்டில் இடம்பெற்ற வெடிப்புகள் தற்கொலை குண்டுத்தாக்குதல் என சந்தேகம்..

(FASTNEWS | COLOMBO) – கொச்சிக்கடை மற்றும் கடுவாப்பிடிய கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல் மூன்றிலும் இடம்பெற்ற வெடிப்புகள் தற்கொலை குண்டுத்தாக்குதல் என பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.