நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிப்பு..

தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த காலநிலையால் 77,009 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 60 ,517 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளுக்கு ஒக்டோபர் மாதமளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறித்த அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 
(rizmira)