நாட்டில் மீளவும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை…

நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவுவதோடு; ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்களினை கீழே காணலாம்…

அம்பாறை,அனுராதபுரம்,பதுளை,மட்டக்களப்பு,கொழும்பு,காலி,அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம்,கண்டி,கேகாலை,கிளிநொச்சி,குருணாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை, புத்தளம்,திருகோணமலை, வவுனியா – மிதமான காலநிலை

கம்பஹா,களுத்துறை, நுவரெலியா – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை