(FASTNEWS|COLOMBO) “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் வழிநடத்தலில், தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டமான போதைப் பொருளிலிருந்து விடுபடுவோம், படைவீரர்கள் நலனோம்பு, டெங்கு ஒழிப்பு, சிறுவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் என்பன இதன் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.