நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்..

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று(16) மதியம் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

அவருக்கு உரித்தான நிறுவனம் ஒன்றின் சொத்துக்கள் தொடர்பிலான வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.