நாளை முதல் ஊரடங்குச்சட்டம் அமுல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல்  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.