நாளை முதல் காற்றுடனான காலநிலை..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் நாளை(16) முதல் காற்றுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ , மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை என திணைக்களம் மேலும் தெர்வித்துள்ளது.

இதேவேளை,நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.