பொரளை தொடக்கம் மருதானை வரையிலான பேரூந்து தனி ஒழுங்கை முறைமை நாளை(10) அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தலைமையில்nஆரம்பிக்கப்படவுள்ளது.
காலை 6 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , பொரளை சந்தியில் இருந்து மருதானை நோக்கியுள்ள நுழைவு வீதியில் பேரூந்து தனி ஒழுங்கை முறைமை செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.