நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இந்தியா அணியானது முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்துள்ளது.

யூஸிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறுகின்றது.