தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெலிகம, கொலதண்ட, கடவத்த, அளுத் வீதி, கொஹுணுகமுவ, பலல்ல, கப்பரதொட கும்பல்கம வலான மற்றும் புதிய காலி வீதி போன்றபகுதிகளில் நாளை(27) காலை ஆறு மணி முதல் நாளை மறுதினம்(28) வரை தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
(FASTNEWS|COLOMBO)- மன்னார் போதை பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய ஐஸ் ரக போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் மன்னார் புகையிரத நிலையத்தின்…
கடந்த 14ஆம் திகதியன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை மீண்டும் ஒலி, ஒளிபரப்ப வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர், இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரியுள்ளார். இந்த உரை,…
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக நிரந்தர வீடுகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் வாழும் 5 மாவட்டங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களை பாதுகாப்பான…