நேற்றிரவு விமான படை சிப்பாய் ஒருவர் தற்கொலை…

ரத்மாலான விமான படை முகாமில் பணி புரிந்த சிப்பாய் ஒருவர் நேற்றிரவு(29) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை – பரகஹகெலே பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.