நேற்று 1400 பேர் பீசீஆர் பரிசோதனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –   கொரோனா தொற்று காரணமாக நேற்று (27) மாத்திரம் 1400 பேர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.